- 60,654
- 36,952
- 173
காலையிலேயே எனக்கு பயங்கரக் கடுப்பு. லாரி சத்தம், டிரைவர் கிளினர் பேச்சுக்கள், பாத்திரம்உருட்டும் சத்தம். கேட்கவே நாராசரமா இருந்தது.
மணி பத்து ஆகிடிச்சி.
எங்க அம்மா என்னை கத்தி கத்தி எழுப்பிட்டு இருந்தாக. தேவா எழுந்திருடா மணி என்னதெரியுமா என்று.
எங்க அம்மா மேல பயங்கரக் கோவம் வந்தது, எல்லாம் எங்க அம்மாவாலத்தான். அவளைஎன்ன பண்ணுனா என் ஆத்திரம் அடங்கும் என்றே புரியவில்லை. அப்பாத்தான் பாவம்.எங்க அம்மாக்கிட்ட மாட்டிகிட்டு இப்படி நொந்து போய்ட்டார். நான் எங்க அம்மாவை கடுப்புஏத்தணும் என்றே சத்தமா பாட்டைப் போட்டுட்டு படுத்திட்டேன்.
நான் பாட்டைப் போட்டாலே எங்க அம்மாவுக்கு கடுப்பாகிடும். அதிலும் காலையிலேயே என்றால் சொல்லவே வேண்டாம். அதிலும் நான் சத்தமா வெச்சிடுவேன். வீதிக்கே சில சமயம் கேக்கும்.
என்கிட்டே அம்மா ரொம்ப ஆசையாத்தான் இருக்காங்க. ஆனா இப்படி செய்யக் கூடாது.இதனால எனக்குத்தான் எவ்வளவு பெரிய நஷ்டம் என்று எனக்குத்தான் தெரியும். அம்மாஇப்படி நடந்துக்கிட்டதுக்கு நானும் ஒருவகையில் காரணமா இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கடைசில கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு விட்டுடனும். கடவுளுக்கு எல்லாம் தெரியும்.பேசாம இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று தூங்க முயற்ச்சித்தேன்.
அப்பத்தான் திவ்யா இதைக் கொண்டு போய் உள்ள வை, எங்கே அந்த நித்யா என்று ஒருக்குரல் கேட்டது.
மணி பத்து ஆகிடிச்சி.
எங்க அம்மா என்னை கத்தி கத்தி எழுப்பிட்டு இருந்தாக. தேவா எழுந்திருடா மணி என்னதெரியுமா என்று.
எங்க அம்மா மேல பயங்கரக் கோவம் வந்தது, எல்லாம் எங்க அம்மாவாலத்தான். அவளைஎன்ன பண்ணுனா என் ஆத்திரம் அடங்கும் என்றே புரியவில்லை. அப்பாத்தான் பாவம்.எங்க அம்மாக்கிட்ட மாட்டிகிட்டு இப்படி நொந்து போய்ட்டார். நான் எங்க அம்மாவை கடுப்புஏத்தணும் என்றே சத்தமா பாட்டைப் போட்டுட்டு படுத்திட்டேன்.
நான் பாட்டைப் போட்டாலே எங்க அம்மாவுக்கு கடுப்பாகிடும். அதிலும் காலையிலேயே என்றால் சொல்லவே வேண்டாம். அதிலும் நான் சத்தமா வெச்சிடுவேன். வீதிக்கே சில சமயம் கேக்கும்.
என்கிட்டே அம்மா ரொம்ப ஆசையாத்தான் இருக்காங்க. ஆனா இப்படி செய்யக் கூடாது.இதனால எனக்குத்தான் எவ்வளவு பெரிய நஷ்டம் என்று எனக்குத்தான் தெரியும். அம்மாஇப்படி நடந்துக்கிட்டதுக்கு நானும் ஒருவகையில் காரணமா இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கடைசில கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு விட்டுடனும். கடவுளுக்கு எல்லாம் தெரியும்.பேசாம இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று தூங்க முயற்ச்சித்தேன்.
அப்பத்தான் திவ்யா இதைக் கொண்டு போய் உள்ள வை, எங்கே அந்த நித்யா என்று ஒருக்குரல் கேட்டது.