- 60,654
- 36,952
- 173
முத்து ஒரு அழகான கடற்கரை கிராமத்தில் வசித்துவரும், 3 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படிக்கும் மாணவன். அவன் அப்பா பூபாலன் அந்த ஊரில் பெரிய புள்ளி.
முத்துவின் அக்காவை கோவையில் கட்டிகொடுத்தார்கள். தன் பூர்வீக வீட்டை மகளுக்கு கொடுத்துவிட்டு, ஊருக்கு ஒதுக்குபுறமாக பெரிய வீடுகட்டி இருந்தார் பூபாலன்.
அவர் வீட்டிற்கு அருகில் அவ்வளவு வீடுகள் இல்லை. ஒரே ஒரு வீடு மட்டும் சற்று தூரத்தில் இருந்தது. அதில் தன் மூணு மருமகள்களோடு ஒரு வயசான பெண் வாழ்ந்து வந்தாள்.
தன் கணவன் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்ததால், பெரும் கடனாளியாகி கவலையில் இறந்துவிட, கல்யாணமான தன் மூன்று மகன்களையும், வாழ்க்கையைஅனுபவிக்கவிடாமல் சவூதிக்கு அனுப்பிவிட்டாள் அந்த வயசான பெண்.
மூன்று மருமகளில் மூத்தவள் நான்சி. நல்ல உயரம். உயரத்திகேற்ற பருப்பம்.
இரண்டாவது மெர்சிலின். பெயருக்கேற்ற கருணையே வடிவான முகம்.
மூன்றாவது அருள்மேரி. ஒல்லியாய் ஒத்தைனாடி. காலேஜில் ஒன்னங்க்லாஸ் படிக்கும் பெண் போல் துரு துரு பெண்.
ஸ்டடி லீவில் வீட்டுக்கு வந்த முத்துவிடம், அப்பாவும் அம்மாவும், “நாங்கள் கோவை போய் முழுகாமல் இருக்கும் அக்காவை பார்த்துவிட்டு, ஒருவாரம் இருந்துவிட்டு வருகிறோம். நீ அத்தை வீட்டில் சாப்பிட்டுவிட்டு வீட்டை பார்த்துகொள்..!!” என்று சொல்லி கிளம்பி போனார்கள்.
முத்துவின் அக்காவை கோவையில் கட்டிகொடுத்தார்கள். தன் பூர்வீக வீட்டை மகளுக்கு கொடுத்துவிட்டு, ஊருக்கு ஒதுக்குபுறமாக பெரிய வீடுகட்டி இருந்தார் பூபாலன்.
அவர் வீட்டிற்கு அருகில் அவ்வளவு வீடுகள் இல்லை. ஒரே ஒரு வீடு மட்டும் சற்று தூரத்தில் இருந்தது. அதில் தன் மூணு மருமகள்களோடு ஒரு வயசான பெண் வாழ்ந்து வந்தாள்.
தன் கணவன் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்ததால், பெரும் கடனாளியாகி கவலையில் இறந்துவிட, கல்யாணமான தன் மூன்று மகன்களையும், வாழ்க்கையைஅனுபவிக்கவிடாமல் சவூதிக்கு அனுப்பிவிட்டாள் அந்த வயசான பெண்.
மூன்று மருமகளில் மூத்தவள் நான்சி. நல்ல உயரம். உயரத்திகேற்ற பருப்பம்.
இரண்டாவது மெர்சிலின். பெயருக்கேற்ற கருணையே வடிவான முகம்.
மூன்றாவது அருள்மேரி. ஒல்லியாய் ஒத்தைனாடி. காலேஜில் ஒன்னங்க்லாஸ் படிக்கும் பெண் போல் துரு துரு பெண்.
ஸ்டடி லீவில் வீட்டுக்கு வந்த முத்துவிடம், அப்பாவும் அம்மாவும், “நாங்கள் கோவை போய் முழுகாமல் இருக்கும் அக்காவை பார்த்துவிட்டு, ஒருவாரம் இருந்துவிட்டு வருகிறோம். நீ அத்தை வீட்டில் சாப்பிட்டுவிட்டு வீட்டை பார்த்துகொள்..!!” என்று சொல்லி கிளம்பி போனார்கள்.