• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy என் மூன்று தேவிகள்!

balusai

Well-Known Member
60,654
36,949
173
நான் ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளன். என் பெயர் கோபி! தனி ஃப்ளாட் சென்னையில் ஒரு ஒரு பாஷ் ஏரியாவில் வைத்திருக்கிறேன்! என் வயது 38. பார்க்கக் கட்டாக இருப்பேன். குரலில் ஒரு பிசிரின்மை, தெளிவு, ஆழம், பெண்களைச் சாய்க்கக் கூடிய வலிமை உடையது!


என் குடியிருப்புக்கு அடுத்த ஒரு ஃப்ளாட் விலைக்கு இருப்பதாகவும் அதை வாங்கும் பொருட்டு ஒரு அழகிய குடும்பப் பெண் காரில் வந்திறங்கினாள்.


நான் இங்கே இருப்பதைக் கேள்விப்பட்டு என்னைச் சந்தித்து விபரம் அறிந்து கொள்ள என் ஃப்ளாட்டுக்குக் காலையிலேயே வந்து விட்டாள். விற்கப் போகும் வீட்டுக்காரர் என்னிடம் கேட்டுக் கொள்ளும்படி சொல்லி இருந்தார்!


“நீங்கள்தானே மிஸ்டர் கோபி, டிவி ஆன்க்கர்?” என்று இனிமையான குரலில் கேட்டுக் கொண்டே அந்தப் பெண் என் வீட்டுக்கு வந்தாள்!


அவள் “என் பெயர் கீதா தேவி’ நான் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கிறேன். நானும் என் தங்கைகளும் இந்தக் குறிப்பிட்ட வீட்டை வாங்க விரும்புகிறோம். ஓணர் உங்கைப் பார்த்துப் பேசிக் கொள்ளச் சொன்னார். வீட்டுச் சாவியும் உங்களிடம் இருக்கிறதாம். இந்த வீட்டை உங்களுக்குச் சிரமம் இல்லை என்றால் எனக்குக் காட்ட முடியுமா?” என்றாள் அவளுடைய இனிய மென்மையான குரலில். நான் அவளுடைய அழகால் ஏற்கனவே கவரப்பட்டிருந்தேன். “அதற்கென்ன வாருங்கள், இன்று எனக்கு விடுமுறைதான்!” என்று சொல்லிக் கொண்டே அவளுடன் வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு சென்றேன்!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
அவள் நல்ல சிகப்பு! வயது 32 மதிக்கலாம். சிக்கென்று இருந்தாள்.

அவள் கழுத்தில் தாலி தென்படவில்லை. காலில் மெட்டி அணியவில்லை! வட்ட முகம். அழகிய கண்கள். முகம் ஸ்ரீவித்யா போல். அழகிய நாசியில்

ஒரு ஜொலிக்கும் வைர மூக்குத்தி ஒற்றைக் கல் வைரத்தில் போட்டிருந்தாள். காதில் அழகிய வைரத் தோடுகள். சங்குக் கழுத்தில் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி டாலருடன். கைகளில் வைர வளையல்கள்! கால்களில் தங்கக் கொலுசுகள்! அழகிய எழுச்சியான முலைகள் விம்மிப் பருத்திருந்தன! அழகான இடுப்பு! வயிறு அழகாக மூடி இருந்தாள்! நல்ல பருத்த புஷ்டியான

குண்டிகள் அசையும் போது என் பூளும் எழும்பித் தணிந்தது! நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்! அழகாக உடுத்தி இருந்தாள். மார்பகங்களும் வயிறும் குண்டிகளும் அழகாகப் போர்த்தப் பட்டிருந்தன! மெல்லிய மலர் மணத்துடன் ஒரு தேவதையைப் போல அவள் கூட வந்தது. எனக்குப் பெருமையாக இருந்தது! அவள் தானாகவே பேச்சைத் தொடங்கினாள்!


“நாங்கள் மூன்று சகோதரிகள். நன்கு படித்திருக்கிறோம். எனக்கு வயது 42!” என்றதும் நான் அசந்து போனேன்.


“மேடம்” என்று அசடு வழிந்தேன்!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
நம்ப முடியவில்லை இல்லையா, மிஸ்டர் கோபி! அதுதான் உண்மை. இயற்கை எங்கள் மூன்று சகோதரிகளுக்கும் இப்படிப்பட்ட அழகு வரத்தைக் கொடுத்துள்ளது. என் தங்கைகள் மீனாதேவிக்கு 32 வயது. சிக்கென்று 22 வயது மாதித்தான் இருப்பாள்.அவள் ஒரு டாக்டர். அவளுக்குப் பின் ஸ்ரீதேவி என்ற சரோஜா தேவி! அவள் ஒரு மென்பொருள் வல்லுனர்! 26 வயது,

பார்க்க 18 மாதிரிதான் இருப்பாள். அவர்களையும் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இந்த வீடும் ஏரியாவும் எங்களுக்கு மிகப் பிடித்து இருக்கின்றன. நீங்கள் எங்களுக்கு இந்த வீடு கிடைக்க உங்களால் ஆன எல்லா உதவிகளும் செய்ய வேண்டும்!” என்று கீதாதேவி சொன்னாள்!

“அதனால் என்ன மேடம்! என்னால் ஆன எல்லா உதவிகளையும் நான் செய்கிறேன்! நீங்கள் இங்கு வந்து குடியேறினால் எனக்கும் நன்றாக இருக்கும்! நல்ல அண்டை வீட்டுக்காரர்களாக இருப்போம்! உங்கள் குடும்பம்….?” “மேடம் என்பதற்குப் பதிலாக கீதா என்றே என்னை அழைக்கலாம்! என் குடும்பம் சகோதரிகள் நாங்கள் மூன்று பேர்தான்! பிறகு சொல்லுகிறேன்! உங்கள் நிகழ்ச்சிகள் டிவியில் பார்த்திருக்கிறேன்! உங்கள் கம்பீரம் எங்கள் மூன்று பேருக்கும் பிடிக்கும்” என்று சொல்லி என்னைச் சாய்த்தாள் கீதா!


வீடு பார்த்தாள்! அவளுக்குப் பிடித்திருந்தது! அவர்களுக்கு வீடு கிரயமாகி விட்டால் என்ன மாறுதல்கள் செய்ய விரும்புகிறாள் என்பதையும் என்னிடம் தெரிவித்தாள்! பெட்ரூம் நன்கு பெரிதாக இருப்பதாகவும் அவர்கள் மூன்று பேரும் ஒரே பெட்ரூமைப் பகிர்ந்து கொள்வதாகவும் சொல்லிச் சிரித்தாள். என்னை உற்றுப் பார்த்தாள்!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
எங்கள் எல்லோருக்கும் பார்ட்னர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாள்! சிரித்தாள்! அவள் மோகனச் சிரிப்பில் என்னை மறந்தேன்! அவள் சொன்னதற்கு அர்த்தம் என்ன என்று மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டேன்! பிறகு என் வீட்டுக்கு வந்தோம்! அந்த வீட்டுக்காரரிடம் தொலைபேசியில் பேசினேன்! அவர் சொன்ன விலை கீதாவுக்குத் திருப்தியாக இருந்தது! பரஸ்பரம் ஒத்துக் கொண்டு பதிவு அடுத்த நாளே பண்ணித் தந்து விடுவதாகச் சொன்னார். அதன்படியே அடுத்த நாள் அவளும் பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுப் பத்திரம் அவள் பேரில் பதிவு செய்து கொண்டாள். நான் சாட்சிக் கையெழுத்துப் போட்டேன்! வீட்டின் புது ஓணர் கீதா ஆகி விட்டாள்! எனக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்தாள்!


வீட்டுக்கு அன்றே கீதா வந்து பால் காய்ச்சி விட்டாள்! புதிதாகவே வீடு இருந்ததால் அப்படியே குடியேற வேண்டியதுதான்! புது இடம் என்பதால் நான் உங்களை அடிக்கடி தொந்தரவு செய்வேன் என்று கீதா சொன்னாள். தன் தங்கைகள் வெளியூர் போயிருப்பதாகவும் திரும்பியதும் இங்கே வருவார்கள் என்றும் சொன்னாள்! அன்று என் வீட்டிலேயே சாப்பிடலாமே என்று சொன்னேன்! எனக்கும் விடுமுறை ஆதலால் வீட்டிலிருந்தேன்! ஆம்பிளை நீங்க வேலை செய்து பெண் நான் எஞ்சாய் பண்ணுவதாவது!

விடுங்கள்! நானே சமைக்கிறேன்! எவ்வளவு நாள்தான் ருசியாகச் சாப்பிடாமல் இப்படித் தனியாக இருப்பீர்கள் என்று கீதா உரிமையுடன் சண்டைக்கு வந்து விட்டாள்!


பிறகு கொஞ்சம் ஐட்டம் ஓட்டலில் இருந்து வரவழைத்து ஒரு அளவில் என் வீட்டில் சிறிது சமையல், பாயாசம் எல்லாம் செய்து(அவள் செய்தாள்! நான் பேருக்கு உதவி செய்தேன்!) விரும்பிச் சாப்பிட்டோம்! அவள் முதலில் எனக்குப் பரிவுடன் பரிமாறிப் பின் அவளுக்கும் செர்வ் செய்து கொண்டாள்! சேர்ந்து சாப்பிட்டோம்!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
உங்கள் கை மணம் ரொம்ப நன்றாக இருக்கிறது! நான் ஏதோ செய்து சாப்பிட்டுக் கொள்கிறேன்! ரொம்ப தாங்க்ஸ்!” என்றேன்!


“தாங்க்ஸ் எல்லாம் சொன்னால் அடி விழும், கோபி! பாதிக்கு மேல் ஹோட்டல் ஐட்டம்! நீங்கள் செய்த உதவிக்கு நான் எவ்வளவோ இன்னும் செய்ய வேண்டும்! கல்யாணம் ஆகாமல் தனியாக இருக்கிறீர்கள்! நாங்கள் மூன்று பெண்களும் இங்கே வந்து சேர்ந்தது எவ்வளவு பாதுகாப்பு எங்களுக்கு! நீங்கள்தான் எங்களை இனிமேல் பார்த்துக் கொள்ள வேண்டும்”

என்றாள்! சாப்பிட்டபின் நிதானமாகத் தங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்! அவர்கள் மூன்று சகோதரிகளும் திருமணமானவர்கள் என்றும், குடும்ப வாழ்க்கை யாருக்கும் சரியில்லாமல் போய் விட்டதாகச் சொன்னாள்! ஏகப்பட்ட சொத்து அவர்கள் அப்பா அவர்களுக்குக்

கொடுத்திருப்பதாகவும், அவர்கள் மூன்று பேரும் நன்கு படித்துக் கௌரவமாக இருப்பதாகவும் சொன்னாள்!அவள் கணவன் ஏதோ சினிமா நடிகையுடன் வாழ்வதாகவும் 15 வருஷமாகத் தொடர்பு விட்டுப் போய் விட்டதாகவும் சொன்னாள்! மீனா, ஸ்ரீதேவி அவர்களுக்கும் குடும்ப

வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றும் அவர்கள் அப்பா நல்ல வாழ்க்கையை அவர்களுக்குப் பிடித்தபடி அமைத்துக் கொள்ளும்படிச் சொல்லி விட்டார், வெளிநாட்டில் பிஸினெஸ்ஸில் தீவிரமாக முனைந்திருப்பதால் தொலைபேசி மூலம்தான் அநேகமாகத்

தொடர்பு என்றும் சொன்னாள்! தாய் இல்லை என்றும் ஏக்கத்துடன் சொன்னாள்


நான் “ஐ ஆம் சாரி!” என்றேன்!


“”வருத்தப்பட ஒன்றுமில்லை! அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள்தான் ஷேப் பண்ணிக் கொள்ள வேண்டும்!” என்றாள்! பின் “சரி, நான் போய் வருகிறேன், கோபி, லஞ்சுக்கு நன்றி! மாலை எங்காவது வெளியில்

போய் விட்டு இரவு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வரலாம், வாருங்கள்!

மறுக்காதீர்கள்!” என்றாள் கெஞ்சும் தொனியில்! “”சரி, வருகிறேன்” என்றேன்!

இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினோம்! ஏதோ மனத்தில் ஒரு சந்தோஷம், இருவர் முகத்திலும், இருந்தது! சிரித்துக் கொண்டு பிரிந்தோம்!

அன்று மாலை, எங்கள் நகரத்தின் சிறந்த, காஸ்ட்லியான ஷாப்பிங் மாலுக்குச் சென்றோம்!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
அழகாக ட்ரெஸ் செய்திருந்த கீதா எனக்கு ஒரு சில்ல் டை, வைர டைப்பின்னுடன் பரிசளித்தாள்! நானும் அவள் மறுதளிக்கக் கட்டாயப்படுத்தி 15000 ரூபாய்க்கு ஒரு அழகான கடல் நீல நிற மைசூர் ஸில்க் புடவை வாங்கிப் பரிசளித்தேன்! பிறகு பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொன்டிருந்தோம்! மெய்ம்மறந்து நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்! நான்

சில சமயம் அவளை உற்று நோக்கும் போது முகம் சிவக்க வேறு ஏதாவது பேசுவாள். சில முறை, எங்கள் கைகள் தாங்களாகவே பிணைந்து கொண்டன! எங்களுக்குள் ஒரு வேதியியல் மாற்றம் உருவாகியது இருவராலும் உணர முடிந்தது! பிறகு கை கோத்தபடி,நல்ல

ஹோட்டலுக்கு சென்று இரவு உணவு சாப்பிட்டோம்!


வீட்டுக்கு வந்தோம்! இருவரும் ஒரு பரவச நிலையில் இருந்தோம்! அவள் வீட்டுக் கதவைத் திறந்தாள்! “கிரஹப்ரவேசம் பண்ணிய அன்று இரவு கட்டாயமாகக் குடும்பத்துடன் சொந்த வீட்டில் தூங்க வேண்டும் என்று சொல்வார்கள்!” என்றேன்! “ஆமாம், குட் நைட்” என்று சொல்லிக் கொண்டே, பிரிய முடியாமல் பிரிந்தாள்! குட் நைட் என்று திருப்பிச் சொல்லி விட்டு

நான் என் வீட்டுக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு கீதாவையும் அவள் நெருக்கத்தையும் மனத்தில் நினைத்துக் கொண்டெ படுக்கையில் சாய்ந்தேன்!


15 நிமிடம் கடந்திருக்கும்! காலிங் பெல் அடித்தது! திறந்து பார்த்தேன்! அழகுத் தேவதையாக கீதா நின்றாள்! ” கோபி, குடும்பத்துடன் சொந்த வீட்டில் கிரஹப்ரவேசம் அன்று உறங்க வேண்டும் என்றீர்கள்! இன்று என் தங்கைகள் இல்லை! தயவு செய்து நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள்! உங்களை விட்டால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?” என்று கெஞ்சிக்

கேட்டாள்! எனக்குக் குழப்பம்! என் மனம் செல் என்றது! தடுமாறினேன்! பிறகு மனம் சொன்னபடியே அவள் பின் சென்றேன்! என் வீட்டைப் பூட்டி விட்டு அவள் வீட்டுக்குச் சென்றேன்!


கதவைத் தாழிட்டு விட்டு வந்தாள்! காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா பாடிய அமர கானம் ப்ளேயரில் ஒலித்தது!

“நாளாம் நாளாம் திருநாளாம், நம்பிக்கும் நங்கைக்கும் மண நாளாம், இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்!”

அவள் உடல் மூடிய நைட்டியில் தேவதையாக நின்றாள்! நெற்றியில் வட்டப் பொட்டு! தலையில் மல்லிகை! வலது மூக்குத்தி ஜொலிக்க, நகைகள் மிதமாகப் போட்டிருந்தாள்! தலை தளர வாரி விட்டிருந்தாள்! உடலில் மெல்லிய மயக்கும் நறுமணம்! முகம் பூரா ஒரே சந்தோஷத்துடன், பரவசமாகச் சிரித்தாள்!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
கோபி!” என்று ஆசையாக அழைத்தாள்! ‘கீதா!”


என்றேன்! “இன்று நீங்கள்தான் என் குடும்ப உறுப்பினர்! என்னுடன் சந்தோஷமாக இருங்கள்!


நான் என்னை உங்களிடம் முழுக்க இழக்க விரும்புகிறேன்! என் கதை ஒளிவு மறைவு இல்லாமல் உங்களிடம் சொல்லி விட்டேன்! ஐ லவ் யூ!” என்று சொல்லி என்னை ஆரத்தழுவினாள்!


இதற்குத்தான் நானும் காத்திருந்தேன்! நான் கன்னிப் பையன் அல்ல! சினிமா சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியிலும் சுகம் பல வகைகளில் கிடைக்கிறது! செய்தி வாசிப்பாளர்கள், ஆங்கர்கள், மாடல்கள், நட்சத்திரங்கள் என்று பல பெண்கள் அவர்களாகவே எனக்குச் சுகம்

கொடுத்து இருக்கிறார்கள்! நல்ல அழகி! படித்தவள்! பக்கத்திலேயே இருக்கிறாள்! ஆண்ட்டி வயதானாலும் சிக்கென்று இருக்கிறாள்! கையில் கிடைக்கும் சொர்க்கத்தை அனுபவிப்போம் என்று துணிந்து அவளை இறுகத் தழுவினேன்! ஆவேசமாக என் இதழ்களில் அவளுடைய இதழ்களைப் பதித்தாள்! அந்த அமுதத்தை மீண்டும் மீண்டும் பருகினோம்! எங்கள் நாக்குகள் உள்ளே உறவாடின! அப்படியே கன்னம், கண்கள், காது மடல்கள், கழுத்து, எங்கும் முத்தமிட்டுக் கொண்டு கட்டித் தழுவி ஒருவரை ஒருவர் கசக்கிக் கொண்டோம்!


“பெட்ரூம் போகலாம் வாருங்கள்!” என்று என்னைத் தழுவியபடியே முத்தமிட்டுக் கொண்டு என்னை வழி நடத்திச் சென்றாள் கீதா! “இந்த பெட்ரூம் இனி நம் அனைவருக்கும் சொந்தமானது! என் தங்கைகளுடன் நீங்களும் இனி இதை எங்களுடன் பயன் படுத்தலாம்!


உங்கள் பெட்ரூமையும் பயன்படுத்த எங்களுக்கு முழு உரிமை உண்டு! நாம் ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டோம்!” என்று சொல்லிச் சிரித்தாள்!

பெட்ரூமில் பால் சூடாகத் தயாராக வைத்திருந்தாள்! அதில் சர்க்கரை, குங்குமப்பூ எல்லாம் போட்டு வைத்திருந்தாள்! அதை என்னிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள்! தனக்குக் கொஞ்சம் மீதி வைக்கும்படிச் சொன்னாள்! மிச்சப் பாலை ஆவலுடன் பருகி விட்டுக் “கோபி, வாருங்கள், நம் வீட்டில் புதுமனையில் புகுந்து விட்டோம், இனி முதல் இரவு சேர்ந்து

கழிப்போம்!” என்று சொல்லிச் சிரித்தாள்! எனக்கு இச்சையை அடக்க முடியவில்லை!


“கீதாக்கண்ணு” என்று சொல்லி அவளை இறுகத் தழுவி, முதுகைத் தடவினேன். முலைகள் திண்ணமாக எழும்பி இருந்தன. அவற்றைத் தடவியதும் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….” என்றாள். அப்படியே மீண்டும் ஆசை முத்தம் கொடுத்துக் கொண்டு, எங்கள் ஆடைகளைக் கழற்றினோம்!

அவள் உடலை மறைத்து ஃபுல் நைட்டி போட்டிருந்தாலும், அவிழ்த்ததும் உள்ளே கருப்பு ப்ராவும் ஒரு பான்ட்டிசும் மட்டும் அணிந்திருந்தாள்! என் ஆடைகளில் இருந்து நானும் வெளி வந்து விட்டேன்! என் ஜெட்டி மட்டும் அணிந்திருந்தேன்! இருவரும் கட்டி அணைத்துத் தடவிச் சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தோம்!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
இருவரும் மஞ்சத்தில் விழுந்தோம்! உடல் எங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தோம்! பருத்த முலைகளின் நடுவில் கூராக நீட்டிக் கொன்டிருந்த அவள் திராட்சைக் காம்புகளைச் சப்பினேன்!


அவள் அக்குளில் லேசாகத் தோன்றிய வியர்வையை முகர்ந்தேன்! நக்கினேன்! அவள் துடித்தாள்! பிறகு அவள் ப்ரா ஹூக்குகளை விடுவித்து அவள் முலைகளை விடுவித்தேன்!


மெல்ல அவள் பான்ட்டிசுக்கும் விடுதலை கொடுத்தேன்! அவளும் என் ஜெட்டியை கழற்றி விட்டாள்! மெல்ல அவள் முலைகளைக் கசக்கியபடிச் சப்பினேன்! காம்புகளைச் சுற்றி நாவால் வட்டமிட்டு மெல்லக் கடித்தேன்! மிகவும் இன்பத்தில் ஆழ்ந்த அவள், “அம்ம்ம்மா” என்று

சுகித்துக் கத்தினாள்! அவள் புண்டை மழ மழவென்று ஷேவ் செய்திருந்தாள். அவளின் மன்மத ரசம் பொங்கி இருந்தது! அவள் புண்டை, பருப்பு, யோனிச் சுவர்கள் எல்லாம் மதனநீரால் குளித்துப் பளபளத்தன!


என் பூளான் நன்கு பருத்து விம்மிக் கொண்டிருந்தான். அவள் அதை ஆசையாகப் பார்த்தாள்.


தன் மெத்தென்ற கையால் தடவிக் கொடுத்து மெல்லப் பூளானைக் கையில் பிடித்து வருடினாள். என் கொட்டைகளையும் மெல்லத் த்டவிக் கொடுத்தாள்! பிறகு மெல்லக் குஞ்சின் முனையை முத்தமிட்டாள். பிறகு தன் வாய்க்குள் முழுக்க எடுத்துக் கொண்டு ஊம்பி ஊம்பி எனக்கு இன்பம் கொடுத்தாள். இப்படிப்பட்ட அழகி ஆசையுடன் அம்மணமாக ஊம்பும்போது

என்ன செய்ய முடியும்! துடித்து எஞ்சாய் பண்ணுவதைத் தவிர! அதைத்தான் என்னால் செய்ய முடிந்தது! பொங்க வைத்து இன்பத்தில் என்னை மூழ்கடித்தாள்!


அவள் ரசம் மிளிரும் புண்டையில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்! அப்படியே கீதா என் தலையை மூச்சு முட்டும் அளவுக்குப் புண்டையின் மேல் அமுக்கிக் கொண்டாள்! “கோபி, தொடர்ந்து செய்யுங்க, நான் ரொம்ப ஏங்கி இருக்கேன் உங்கள் தொடர்புக்காக, என்னை முழுக்க ஆளுங்கள்!” என்றாள்.

மெல்ல அவள் பன் போல் உப்பி இருந்த புண்டையை வாயில் கவ்வினேன்! அந்த்ப் புண்டையின் மணமும் புண்டை நீரின் சுவையும் என்னைக் கிறங்கடித்தன! மதன நீர் பொழிந்து கொண்டே இருந்தாள்! அந்த அமுததைச் சப்பிக் குடித்தேன்! அவள் புண்டைக்குள் மெல்ல நாக்கை வளைத்துத் துழாவினேன்! அவள் உடலை வளைத்துத் தூக்கிப் போட்டாள்!


அவள் கைகள் என்னை இறுக்கத் தழுவின! கால்கள் என் இடுப்பைச் சுற்றி மாலையாகப் போட்டுக் கொண்டு இருக்கினாள்!

உச்சம் நெருங்க நெருங்க இருவரும் நிலை இழந்தோம்! “கோபி, என்னை ஓத்திடுங்களேன், எனக்கு வேணுமே!” என்றாள்.
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
நானும் “கீதாக் கண்ணு, உன் புண்டை டைட்டாக இருக்குமாடி,

என் பூளை விட்டு ஓக்கட்டுமாடி, உன் அந்தக்காலப் புருஷன் உன்னை ஓத்திருக்கானாடி?” என்றேன்!


“பழசைப் பற்றிப் பேசாதீங்க, உங்க கீதாவின் புண்டை புதுப் புண்டை, என்னைக் குத்திக் கிழிங்க, வாங்க, சுகம் கொடுங்க!” என்று சொல்லி என் தம்பியை தனக்குள் புண்டைக்குள் பொருத்திக் கொண்டாள்!


என் பருத்த பூளான் தன் புது எஜமானி செய்த வாய் ஊம்பலில் உத்வேகம் பெற்று எஜமானியின் தங்கச்சிப் பருப்பை முத்தமிட்டு அவளுக்கு இன்பத்தைக் கொடுத்தான்! மெல்ல அவள் புண்டைக்குள் நுழைந்தான்! புண்டை நல்லா டைட்டாகத்தான் இருந்தது! கன்னி கழிக்கும் சுகமாக என்னவனை அவள் புண்டை இறுக்கிப் பிடித்தது! இன்பத்தில் ஒரு குறையும்

இல்லாமல் வாரி வழங்கிய இந்தப் பெண் இப்போதுதான் அறிமுகமாகி, தற்போது என் செக்ஸ் பார்ட்னராகி விட்டாளே என்ற ஆச்சரியத்திலும் பெருமிதத்திலும் அவளை நான் ஆண்டேன்!


என் பூள் அவள் புண்டையை மெல்ல மெல்ல இளக்கி உள் புகுந்தான்!

“அம்மா, அஹ், அப்படித்தான்” என்று அவள் சொல்லச் சொல்ல அவள் புண்டையைக் கிழித்துக் கொண்டு ஒரு குத்தில் உள் சென்று விட்டேன்! அவள் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்! பல வருடங்களுக்கு அப்புறம் அவள் விரும்பிப் பெறும் ஓழாக இருந்தாலும் அவளுக்கு வலித்திருக்க வேண்டும்! உடன் சமாளித்துக் கொண்டு புன்சிரிப்புச் சிரித்தாள்.


ஆசை தீர அவளை ஓத்தேன்! இதழ்களை சிறைப் பிடித்துக் கொண்டோம்! முன்னும் பின்னும் சீராக என்னவன் அவளைப் போடும் போது பொங்கிப் பொங்கி அதிர்ந்தாள். இன்ப முனகல்களும் ஆசைப் பேச்சுகளும் செய்தாள்! உச்சத்தில் இருவரும் இறுகத் தழுவினோம்! என் விந்து சூடாகப் பாய்ந்து

அவள் புண்டையைக் குளிர வைத்தது! ஒரு பெருமூச்சுடன் “என் அத்தான், என்னை முழுக்க ஆண்டு விட்டீர்கள், இனி நான் உங்களுக்கு அடிமை” என்றாள் என் தங்கம் கீதா! ஆசை தீர சுவைத்து இதழ்களில் முத்தமிட்டுக் கொண்டோம். தேனாக இனித்தது! அப்படியே அம்மணமாகத்

தழுவிக் கொண்டு எங்கள் முதல் இரவை அவளுடைய புதிய வீட்டில் தம்பதிகளாகக் கழித்தோம்!


உறக்கம் எங்களைத் தழுவியது!
 

balusai

Well-Known Member
60,654
36,949
173
மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இன்பம் துய்த்தபின் கீதா என்னிடம் ‘இன்று என் தங்கை மீனா வருகிறாள்! நாம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்!” என்றாள். “நீங்கள் மூன்று பேரும் பெட்ரூமை என்னுடன் ஷேர் பண்ணிக் கொள்ளப் போவதாகச் சொன்னாயே” என்று கீதாவைக் கேட்க அவள் வெட்கி “உங்கள் விருப்பம், அவர்கள் விருப்பம், எனக்குச் சம்மதமே!” என்றாள்!


மீனா காலையில் புது வீட்டுக்கு வந்து விட்டாள்! கீதாவுடன் இரண்டு நாட்கள் அவள் வீட்டிலும் முந்தைய நாள் என் வீட்டிலும் கீதாவுடன் கூடிக் களித்த நான் மீனா எப்படி இருக்கிறாள் என்று பார்க்க ஆசையுடன் இருந்தேன்! கீதா மீனாவை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து அறிமுகம் செய்தாள்! 32 வயது டாக்டர் மீனா 22 வயதுக் கன்னிப் பெண் போல அவ்வளவு அழகும் பருவமும் இளமையுமாகக் காட்சி அளித்தாள்! கீதா என்னை அறிமுகம் செய்யும் போது அவள் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்தையும் வெட்கத்தையும் பார்த்து லேசாகச் சிரித்துக் கொண்டாள்!


மீனா நடிகை கார்த்திகா (திண்டுக்கல் சாரதி படத்தில் நடித்தவள்) போல் செக்கச் செவேல் என்று அவ்வளவு அழகாகவும் லட்சணமாகவும் இருந்தாள்!ஒரு பொடி வைர மூக்குத்தி அவள் வலது மூக்கில் அணிந்திருந்தாள்! மிக உயரிய அந்த வைரம் அவள் தலையை அசைக்கும்போதும் முகத்தைத் திருப்பும்போதும் ஒளி விட்டது, என் ஆசையை அதிகரிக்க செய்தது! சிவந்த முகத்துக்கு அழகு செய்யும் சிவந்த பொட்டு! தலை நிறைய மல்லிகை மலர்சரம் மணம் வீசியது! சிம்பிளாக நகைகள் அணிந்திருந்தாள்! அவள் முலைகள் அழகாக எழும்பி இருந்தாலும் அடக்கமாக புடவையால் நேர்த்தியாக மறைக்கப் பட்டு இருந்தன! கழுத்தில் மெல்லிய தங்கசங்கிலி, தாலி இல்லை! மெட்டி இல்லை! கோயில் சிலை போல் அழகும் திரட்சியும் வடிவுமாக இருந்தாள்!
 
Top